எமது BCAS கல்வி நிறுவனத்தின் தமிழ் மாணவர் ஒன்றியத்திலே அண்மையில் தன்னை இணைத்துக்கொண்ட "செல்வி.ராதா" அவர் தான் அந்த புதிய படைப்பாளி... ஆம். "புதிய கவி உலகிற்கு உங்களை வரவேற்கின்றேன்" என்று தலைப்பிட்டு தனது கவிதைகளினை பதிந்துள்ளார் ராதா... கவி வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை.. எமது தள உறுப்பினர் ஒருவர் இவ்வாறனதொரு முயற்சியெடுக்கும் போது அதனை ஊக்குவிப்பது நம் கடமையல்லவா??? கவிதைகள் மட்டுமல்ல தளத்தினையும் இரசனையுடன் வடிவமைத்துள்ளார் ராதா... ராதாவின் புதிய கவி உலகிற்கு செல்ல கீழே சொடுக்குங்கள்....
http://puthiyakavi.blogspot.com
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நிச்சயமாக இது மிகப்பெரிய ஊக்குவிப்பு நண்பரே.B.C.A.S தமிழ் மாணவர் ஒன்றியத்துக்கு எனது நன்றியை நவில்கிறேன்.
Post a Comment